Friday, January 22, 2010
தகவல் உரிமை
தகவல் அறியும் உரிமை சட்டம் 68 நாடுகளில் நடைமுறையில் உள்ளது. எனினும், இந்திய சட்டத்தில் உள்ள பிரிவுகள் மிகச் சிறந்தவை. அதன்படி, யார் வேண்டுமானாலும் அரசிடம் எந்தத் தகவலையும் கேட்டுப் பெறலாம். எந்த ஆவணத்தையும் ஆய்வு செய்யலாம். அதன் நகலைப் பெற்றுக் கொள்ளலாம். எந்தப் பணியையும் நேரடியாகப் பார்வையிடலாம். எந்தப் பணி நடைபெற்றாலும், அதில் பயன்படுத்தப்படும் பொருளின் தரம், விலை ஆகியவை குறித்த விவரங்களைக் கேட்டுப் பெறலாம்
Tuesday, August 4, 2009
ஆழ்மனம்
உங்கள் இலக்கை அடைய என்ன செய்ய வேண்டும், எப்படிச் செய்ய வேண்டும் என்பது குறித்த தெளிவான திட்டம் இப்போது உங்களிடம் இல்லாமல் போகலாம். ஆனால், இலக்கு சரியாக இருந்தால், அதை அடைவதற்கத் தேவையான எல்லா வழிகளையும் காட்ட உங்களுக்குள்ளே ஒரு அற்புத ஆற்றல் இருக்கிறது. அதனைச் சரியாக கண்டுபிடித்து முறையாகப் பயன்படுத்தினால் நீங்கள் விரும்புவதை எல்லாம் அடைய அந்த ஆற்றல் உங்களுக்கு வழிகாட்டும்.
Subscribe to:
Posts (Atom)